நாளாந்தம் மக்கள் உணவுக்கு எடுத்து கொள்ளும் உணவுகளில் குறிப்பிடதக்க அளவு ஈயம் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளிலே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வுகளை மேற்கொண்ட சிறப்பு மருத்துவர் டீ.பீ ஆனந்த ஜயலால் தெரிவித்துள்ளார். அரிசி மற்றும் மரக்கறிகளில் அதிகளவு ஈயம் அடங்குவதாக... Read more »
இலங்கையில் எந்தவொரு தேர்தலை நடத்துவதற்கு முன்னரும் புதிய அரசமைப்புக்கான சர்வஜன வாக்கெடுப்பே நடத்தப்படவேண்டும் என்று அரசிடம் அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளது பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. கிழக்கு, வடமத்தி, சப்ரகமுவ ஆகிய மாகாணங்களுக்கான தேர்தல் எதிர்வரும் டிசெம்பரில் நடைபெறலாம் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ள... Read more »
பாடசாலை மாணவர்களை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்துபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது. இதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் பொறுப்பு அதிபர்கள் ஊடாக சகல மாகாண கல்வி செயலாளர்கள், மாகாண மற்றும் வலய கல்வி பணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன், வெளி ஆட்கள்... Read more »
எதிர்வரும் 2020ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கையில் கடுமையான மின்பற்றாக் குறை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுவசதிகள் ஆணைக்குழு எச்சரித்துள்ளது. மின்சார உற்பத்தி, பயன்பாடு, உற்பத்தித் திறன் அதிகரிப்பு மற்றும் மின் சேமிப்பு என்பன தொடர்பில் பொது வசதிகள் ஆணைக்குழு அண்மையில் ஆய்வொன்றை நடத்தியிருந்தது.அதிகரித்து வரும்... Read more »
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மூவாயிரம் ஊழியர்களை பணி நீக்குவதற்கு மின்சார சபை தீர்மானித்துள்ளது. தற்காலிக அடிப்படையில் கடமையாற்றும் சிற்றூழியர்கள், அலுவலக உதவியாளர்கள் மற்றும் பண அறவீட்டாளர்கள் ஆகியோர் இன்று பதவி நீக்கம் செய்யப்படவுள்ளனர்.வேலைநிறுத்தம் காரணமாக கடமைக்கு வராத அவர்களை பணியிலிருந்து தாமாக விலகிக் கொண்டவர்களாக தீர்மானித்து... Read more »
பத்தரமுல்லைப் பிரதேச அரச அலுவலர்களின் அலுவலக நேரங்களில் நெகிழ்ச்சியினைச் செயற்படுத்தும் முன்னோடித்திட்டம் இன்று திங்கட்கிழமை முதல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 17ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்படுமென அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளது. இதுதொடர்பில் அமைச்சு வெளியிட்டுள்ள சுற்று நிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அமைச்சரவைத்... Read more »
ஏழு நாட்கள் வயது கொண்ட சிசு அயல் வீட்டு நாய் கடித்ததில் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. ஹபரணை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாமல்புர, ஆசிரிகம எனும் இடத்தில் இந்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது. நாயின் கடியால் தலையில் பலத்த காயங்களுக்கு... Read more »
கிளிநொச்சியில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி பரந்தன் பகுதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றின் பின்பகுதியில் உள்ள நான்காம் வாய்க்கால் வீதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த விடுதியில் இரு இளைஞர்கள் மது அருந்திக் கொண்டிருந்த போது... Read more »