செய்திகள் Archives - Page 767 of 767 - Tamil VBC

இலங்கையில் மரக்கறி உண்போருக்கு காத்திருக்கும் பேராபத்து

நாளாந்தம் மக்கள் உணவுக்கு எடுத்து கொள்ளும் உணவுகளில் குறிப்பிடதக்க அளவு ஈயம் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளிலே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வுகளை மேற்கொண்ட சிறப்பு மருத்துவர் டீ.பீ ஆனந்த ஜயலால் தெரிவித்துள்ளார். அரிசி மற்றும் மரக்கறிகளில் அதிகளவு ஈயம் அடங்குவதாக... Read more »

இலங்கை அரசுக்கு கண்டிப்பான கருத்தொன்றை கூறியுள்ள கூட்டமைப்பு

இலங்கையில் எந்தவொரு தேர்தலை நடத்துவதற்கு முன்னரும் புதிய அரசமைப்புக்கான சர்வஜன வாக்கெடுப்பே நடத்தப்படவேண்டும் என்று அரசிடம் அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளது பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. கிழக்கு, வடமத்தி, சப்ரகமுவ ஆகிய மாகாணங்களுக்கான தேர்தல் எதிர்வரும் டிசெம்பரில் நடைபெறலாம் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ள... Read more »

ads

இலங்கை அதிபர்களுக்கு புதிய பொறுப்பொன்றை கொடுத்துள்ள கல்வி அமைச்சு

பாடசாலை மாணவர்களை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்துபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது. இதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் பொறுப்பு அதிபர்கள் ஊடாக சகல மாகாண கல்வி செயலாளர்கள், மாகாண மற்றும் வலய கல்வி பணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன், வெளி ஆட்கள்... Read more »

2020 ஆம் ஆண்டிற்கு பின் நாடு எதிர்நோக்கப் போகும் பாரிய நெருக்கடி ?

எதிர்வரும் 2020ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கையில் கடுமையான மின்பற்றாக் குறை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுவசதிகள் ஆணைக்குழு எச்சரித்துள்ளது. மின்சார உற்பத்தி, பயன்பாடு, உற்பத்தித் திறன் அதிகரிப்பு மற்றும் மின் ​சேமிப்பு என்பன தொடர்பில் பொது வசதிகள் ஆணைக்குழு அண்மையில் ஆய்வொன்றை நடத்தியிருந்தது.அதிகரித்து வரும்... Read more »

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட மின்சாரசபை ஊழியர்கள் இன்று முதல் வீட்டுக்கு! -அரசாங்கம் அதிரடித் தீர்மானம்

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மூவாயிரம் ஊழியர்களை பணி நீக்குவதற்கு மின்சார சபை தீர்மானித்துள்ளது. தற்காலிக அடிப்படையில் கடமையாற்றும் சிற்றூழியர்கள், அலுவலக உதவியாளர்கள் மற்றும் பண அறவீட்டாளர்கள் ஆகியோர் இன்று பதவி நீக்கம் செய்யப்படவுள்ளனர்.வேலைநிறுத்தம் காரணமாக கடமைக்கு வராத அவர்களை பணியிலிருந்து தாமாக விலகிக் கொண்டவர்களாக தீர்மானித்து... Read more »

அரச அலுவலக நேரங்களில் நெகிழ்ச்சி : இன்று முதல் அமுல்

பத்­த­ர­முல்லைப் பிர­தேச அரச அலுவலர்­களின் அலு­வ­லக நேரங்­களில் நெகிழ்ச்­சி­யினைச் செயற்­ப­டுத்தும் முன்­னோ­டித்­திட்டம் இன்று திங்கட்கிழமை முதல் எதிர்­வரும் டிசம்பர் மாதம் 17ஆம் திகதி வரை நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­மென அரச நிர்­வாக மற்றும் முகா­மைத்­துவ அமைச்சு அறி­வித்­துள்­ளது. இது­தொ­டர்பில் அமைச்சு வெளியி­ட்­டுள்ள சுற்று நிரு­பத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது, அமைச்­ச­ரவைத்... Read more »

அயல் வீட்டு நாய் கடித்து 7 நாள் சிசுவிற்கு நடந்த பரிதாபம்.!

ஏழு நாட்கள் வய­து­ கொண்ட சிசு அயல் வீட்டு நாய் கடித்­ததில் உயி­ரி­ழந்த சம்பவம் ஒன்று பதி­வா­கி­யுள்­ளது. ஹப­ரணை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட நாமல்­புர, ஆசி­ரி­கம எனும் இடத்தில் இந்த சம்­பவம் நேற்று முன்தினம் இரவு இடம்­பெற்­றுள்­ளது. நாயின் கடியால் தலையில் பலத்த காயங்­க­ளுக்கு... Read more »

கிளி­நொச்­சியில் வாள் வெட்டு நால்வர் அவ­சர சிகிச்சை பிரிவில்

கிளி­நொச்சியில் நேற்று பிற்­பகல் இடம்­பெற்ற வாள் வெட்டுச் சம்­ப­வத்தில் படு­கா­ய­ம­டைந்த நால்வர் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர். கிளி­நொச்சி பரந்தன் பகு­தியில் அமைந்­துள்ள விடுதி ஒன்றின் பின்­ப­கு­தியில் உள்ள நான்காம் வாய்க்கால் வீதி­யி­லேயே இச்­சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது. குறித்த விடு­தியில் இரு இளை­ஞர்கள் மது அருந்திக் கொண்­டி­ருந்த போது... Read more »