
நவகிரகங்களில் குரு மிகவும் முக்கியமானவராகவும், சிறப்பானவராகவும் கருதப்படுகிறார். ஒருவரது ஜாதகத்தில் குரு வலிமையுடன் இருந்தால், அந்த நபர் வாழ்வில் எதிலும் வெற்றி காண்பவராக இருப்பார். இத்தகைய குருவிற்கு உகந்த நாள் வியாழன். இந்த நாளில் குறிப்பிட்ட விஷயங்களை செய்து வந்தால், வீட்டில் செல்வம் கொட்டி... Read more »

மத்தியப் பிரதேசம் தானே மாவட்டம் டோம்பிவிலியை சேர்ந்தவர் கிரண் அகிரே (வயது26). இவர் கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் தனது மனைவியின் 16 வயது தங்கையை கடத்திச்சென்றார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். ஆனால், கிரண்... Read more »

பிரபல பாடகி வைக்கம் விஜயலட்சுமி. கேரளாவைச் சேர்ந்த இவர் பார்வையற்றவர். தமிழ் மற்றும் மலையாளத்தில் இவர் பல்வேறு பாடல்களைப் பாடியுள்ளார். பார்வைத் திறன் குறைவாக உள்ளவர் என்றாலும், தனது குரல்வளம், திறமையின் மூலம் புகழ்பெற்றவர். `சொப்பன சுந்தரி’, `என்னமோ ஏதோ’ உள்ளிட்ட ஹிட் பாடல்களைப்... Read more »

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் சீமராஜா படம் திரைக்கு வந்தது. எனினும், ரசிகர்கள் எதிர்ப்பார்த்த அளவு இந்த படம் அமைய வில்லை என்பது பல ரசிகர்களின் கருத்து. இதனால், கவலையில் இருந்த சிவகார்த்திகேயனுக்கு மகிழ்ச்சியான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அண்மையில் சிவகார்த்திகேயனும், அவருடைய மகளும்... Read more »

ஆசிய கோப்பை போட்டியின் தொடக்கத்திலேயே வெளியேறியது மிகப்பெரிய ஏமாற்றத்தை அளிப்பதாக இலங்கை அணி கப்டன் மத்யூஸ் தெரிவித்துள்ளார். இந்தியா உள்பட 6 நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாய் அபுதாபியில் நடைபெற்று வருகிறது.அபுதாபியில் நேற்று நடந்த 3-வது ‘லீக்’ ஆட்டத்தில் இலங்கை... Read more »

தெற்காசிய காற்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவை வீழ்த்தி மாலத்தீவு சாம்பியன் பட்டம் வென்றது. இதை கொண்டாட பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 7 அணிகள் இடையிலான தெற்காசிய காற்பந்து சாம்பியன்ஷிப் போட்டி வங்காள தேசத்தில் நடைபெற்றது. அரையிறுதிக்கு இந்தியா, பாகிஸ்தான், மாலத்தீவு, நேபாளம் அணிகள் முன்னேறியது.... Read more »

பிரித்தானிய அரச குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உள்ள சலுகைகள் வேறு யாருக்கும் இருக்காது…..! அதிலும் குறிப்பாக பிரித்தானியாவின் சக்தி வாய்ந்த மனிதரான எலிசபெத் மகாராணியால் மட்டுமே சில முக்கிய விடயங்களை செய்யவோ, கடைப்பிடிக்கவோ முடியும். பிரித்தானியாவில் வாகனங்கள் ஓட்டுவதற்கான உரிமம் எலிசபெத் மகாராணி பெயரில் தான்... Read more »

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களுக்கு வழங்கப்படும் புலமைப்பரிசில் தொகையை அதிகரிப்பதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் விரைவில் அமைச்சரவை பத்திரம் முன்வைக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.இதன்மூலம், புலமைப்பரிசில் பெறுவோரின் எண்ணிக்கையையும் இரு மடங்காக அதிகரிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர்... Read more »

அமைதியாக இருந்து ஒருவரது உயிரை மெதுவாக அழிக்கும் ஒரு கொடிய நோய் தான் புற்றுநோய். புற்றுநோய்களில் பல வகைகள் உள்ளன. அதில் பல வகை புற்றுநோய்களின் ஆரம்ப கால அறிகுறிகள் சரியாக தெரியாது. அப்படிப்பட்ட ஒரு வகை புற்றுநோய் தான் நுரையீரல் புற்றுநோய். பலரும்... Read more »

செக்ஸ் வாழ்வின் ஒரு அங்கம். இன்ற வேகமான உலகில் உணவு முறை மாறுவதால் ஆண்களுக்கு செக்ஸ் சார்ந்த பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. அந்த வகையில் சில எளிமையான உணவுகள் எப்படி ஆண்களின் பலத்தை கூட்டுகிறது என்று பாருங்கள்! பூண்டு ஒரு சிறந்த பாலுணர்வு தூண்டியாகும்.... Read more »