பெட்ரோல் டீசல் விலை இன்றும் புதிய உச்சத்தை எட்டியுள்ளதால் வாகன ஓட்டிகள் வேதனை அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு முதல் பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தன்னிச்சையாக நாள்தோறும் மாற்றி வருகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, டாலரின் மதிப்பு ஆகியவற்றிற்கு ஏற்ப... Read more »
சமூக வலைத்தளங்கள் நாளுக்கு நாள் வைரல் வீடியோகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே தான் போகிறது. டிக் டாக் வீடியோ பிரியர்கள் ஒரு புறம் சமூக வலைத்தளங்களை நிரப்பி வரும் நெட்டிசன்களுக்கு இடையே, உண்மையான சிசிடிவி காணொளிகளை ஆச்சிரியத்துடன் பார்க்கும் நெட்டிசன்ஸ்களும் நாளுக்கு நாள் அதிகரித்து... Read more »
ஒவ்வொருவருக்கும் ஓர் தனிப்பட்ட மரபணு கூறு இருப்பது போல தான், தனிப்பட்ட குணாதிசயங்களும் கூட இருக்கின்றன. பொதுவாக இந்த இராசிக்காரர்கள் இப்படி தான் இருப்பார்கள் என்று கூறி நாம் அறிந்திருப்போம். சில சமயங்களில் இராசியை வைத்து ஜோதிடம் பார்ப்பது போல பிறந்த தேதியை வைத்தும்... Read more »

சென்னையில், மனைவி மீதுள்ள ஆத்திரத்தில் தோசைக்கரண்டியால் அவரை அடித்துக் கொலைசெய்துள்ளார் ஆடிட்டர். தாயைக் கொலைசெய்ததுகூட தெரியாமல், அவரின் மகனான ப்ளஸ் டூ மாணவன் கம்ப்யூட்டரில் விளையாடிக்கொண்டிருந்துள்ளார். சென்னை அசோக்நகர், 87-வது தெரு, கண்ணப்ப நகரைச் சேர்ந்தவர் அண்ணாமலை. அரசு அலுவலகத்தில் ஆடிட்டராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.... Read more »

6 வயதில் தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக நடிகையும், மாடலுமான பத்மா லக்ஷ்மி தெரிவித்துள்ளார். நடிகை, மாடல், எழுத்தாளர், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி என்று பன்முகம் கொண்டவர் சென்னையில் பிறந்து அமெரிக்காவில் செட்டில் ஆன பத்மா லக்ஷ்மி. இந்நிலையில் அவர் தனக்கு நடந்த கொடுமை... Read more »

விருதுநகர் அருகே திருமணமாகாத மகள் பெற்ற குழந்தையை முட்புதரில் வீசிய தாத்தாவை போலீசார் தேடுகின்றனர். விருதுநகர் சூலக்கரையை சேர்ந்த மனோகரன் 46,- இவரது மகள் அதே பகுதியை சேர்ந்த ஒருவரை காதலித்து திருமணத்துக்கு முன் கர்ப்பமானார். திருமணம் நடக்கவில்லை. கருவையும் கலைக்க முடியவில்லை. அந்த... Read more »

பிரதமர் மோடி, மும்பை – அகமதாபாத் இடையே புல்லட் ரயில் திட்டம் நிறைவேற்றப்படும் என்று கடந்த ஆண்டு அறிவித்து அடிக்கல் நாட்டினர். இந்தத் திட்டம் விவசாயிகளின் தொடர் போராட்டத்தால் முடங்கும் நிலையில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மும்பை – அகமதாபாத் இடையே ஒரு லட்சம்... Read more »

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிறுநீரக தொற்றுக் காரணமாக ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் அண்மையில் தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து கட்சி பணிகளில் ஈடுபட்டு தொண்டர்களை ஊக்குவித்தும், கட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டும் வருகிறார். இந்த நிலையில், திமுக... Read more »
சென்னை: சிலை கடத்தல் தொடர்பாக ரன்வீர்ஷா வீட்டை இடித்து போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியைச் சேர்ந்தவர் ரன்வீர்ஷா. இவர் உடைகள் ஏற்றுமதி தொழில் செய்யும் தொழில் செய்து வந்தார். இவரது வீட்டில் பழங்கால கற்சிலைகள் இருப்பது தொடர்பாக போலீஸாருக்கு... Read more »

பெருமழை காரணமாக கேரளாவே நீரில் மூழ்கியது. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களின் வீடுகளை, உடைமைகளை இழந்தன. இந்நிலையில், கேரள சுற்றுலாத்துறைக்கு 2 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாகச் செய்தி வெளியாகியுள்ளது. கேரள மாநிலத்தின் பெரும்பாலான வருவாய் அதன் சுற்றுலாத்துறையை நம்பியே உள்ளது. மாநிலத்தின்... Read more »