எதிர்வரும் 2020ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கையில் கடுமையான மின்பற்றாக் குறை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுவசதிகள் ஆணைக்குழு எச்சரித்துள்ளது. மின்சார உற்பத்தி, பயன்பாடு, உற்பத்தித் திறன் அதிகரிப்பு மற்றும் மின் சேமிப்பு என்பன தொடர்பில் பொது வசதிகள் ஆணைக்குழு அண்மையில் ஆய்வொன்றை நடத்தியிருந்தது.அதிகரித்து வரும்... Read more »
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மூவாயிரம் ஊழியர்களை பணி நீக்குவதற்கு மின்சார சபை தீர்மானித்துள்ளது. தற்காலிக அடிப்படையில் கடமையாற்றும் சிற்றூழியர்கள், அலுவலக உதவியாளர்கள் மற்றும் பண அறவீட்டாளர்கள் ஆகியோர் இன்று பதவி நீக்கம் செய்யப்படவுள்ளனர்.வேலைநிறுத்தம் காரணமாக கடமைக்கு வராத அவர்களை பணியிலிருந்து தாமாக விலகிக் கொண்டவர்களாக தீர்மானித்து... Read more »
பத்தரமுல்லைப் பிரதேச அரச அலுவலர்களின் அலுவலக நேரங்களில் நெகிழ்ச்சியினைச் செயற்படுத்தும் முன்னோடித்திட்டம் இன்று திங்கட்கிழமை முதல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 17ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்படுமென அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளது. இதுதொடர்பில் அமைச்சு வெளியிட்டுள்ள சுற்று நிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அமைச்சரவைத்... Read more »
ஏழு நாட்கள் வயது கொண்ட சிசு அயல் வீட்டு நாய் கடித்ததில் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. ஹபரணை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாமல்புர, ஆசிரிகம எனும் இடத்தில் இந்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது. நாயின் கடியால் தலையில் பலத்த காயங்களுக்கு... Read more »
கிளிநொச்சியில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி பரந்தன் பகுதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றின் பின்பகுதியில் உள்ள நான்காம் வாய்க்கால் வீதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த விடுதியில் இரு இளைஞர்கள் மது அருந்திக் கொண்டிருந்த போது... Read more »