ஏழு நாட்கள் வயது கொண்ட சிசு அயல் வீட்டு நாய் கடித்ததில் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. ஹபரணை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாமல்புர, ஆசிரிகம எனும் இடத்தில் இந்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது. நாயின் கடியால் தலையில் பலத்த காயங்களுக்கு... Read more »
கிளிநொச்சியில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி பரந்தன் பகுதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றின் பின்பகுதியில் உள்ள நான்காம் வாய்க்கால் வீதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த விடுதியில் இரு இளைஞர்கள் மது அருந்திக் கொண்டிருந்த போது... Read more »