நம்முடைய வீட்டு வாசற்படியில் எலுமிச்சையும் மிளகாயும் கோர்த்து திருஷ்டிக்காகக் கட்டியிருப்பார்கள். சில பெரிய வீடுகளில் பூசணிக்காயில் திருஷ்டி பொம்மை படம் வரைந்து தொங்கவிடப்பட்டிருக்கும். ஆனால் இதுமட்டும் இல்லாமல் நம்முடைய கிராமப் புறங்களில் வீட்டு வாசலில் கழுகுப் போன்ற உருவம் கொண்ட ஒரு காய்ந்த கிழங்கு... Read more »

செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்வதற்காக ரோபோ தேனீக்களை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா, அங்கு உயிர்கள் வாழ தகுந்த சூழல் நிலவுகிறதா என இந்தியா உட்பட உலக நாடுகள் அனைத்தும் ஆய்வு நடத்தி வருகின்றன. இந்த ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக,... Read more »

நடிகர் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இருந்த தடை நீங்கியுள்ளது. சர்கார் படத்தின் கதை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் உதவி இயக்குனர் சர்கார் படத்திற்கு தடை கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். ராஜேந்திரன் வழக்கை வாபஸ் பெற்றதையடுத்து படம் வெளியிட... Read more »
நடிகை அனுஷ்கா தற்போது உடல் எடை அதிகம் கூடிவிட்டதால் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் உள்ளார். கடைசியாக அவர் பாகமதி என்கிற படத்தில் தான நடித்திருந்தார். இந்நிலையில் அவர் தற்போது உடல் எடை குறைப்பதற்கான சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். அது முடிந்து எடை குறைத்தபிறகு தான்... Read more »
தமிழ் சினிமாவில் படத்துக்காக தனது முழு உழைப்பையும் கொடுக்கும் நடிகர்களில் ஒருவர் விக்ரம். இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த சாமி ஸ்கொயர் படத்திலும் அதை பார்க்க முடிந்தது. இந்த படத்திற்கு அடுத்ததாக இவர் ஹாலிவுட் படமொன்றின் ரீமேக்கில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில்... Read more »

அம்பிகை வழிபாட்டிற்கு பௌர்ணமி தினம் சிறப்பானதாக குறிப்பிடப்படும் புனித நாளாகும். அன்று அம்பாளை வழிபட்டால் குடும்பத்தில் ஒளி உண்டாகும். துன்பங்களாகிய இருள் நீங்கி நன்மை கிட்டும். பௌர்ணமி அன்று உபவாசம் இருந்து வழிபட்டால் சகல சௌபாக்கியங்களும் பெறலாம் என்பது நம்பிக்கை. பௌர்ணமி பூஜை பொதுவாக... Read more »