
ஐந்து செம்பருத்திப் பூவைக் கொண்டு வந்து ஒரு லிட்டர் நீர் விட்டுப் பாதியாகச் சுண்டக் காய்ச்சி எடுத்துவைத்துக் கொண்டு குடிநீருக்குப் பதிலாக, இதனைப் பயன்படுத்தலாம். இதனால் உடல் உஷ்ணம் குறைந்துவிடும். சாதாரண காய்ச்சலுக்கும் இந்த நீரைக் குடித்து நிவாரணம் பெறலாம். பூவினை அதிகாலையில் மட்டும்... Read more »

குளிர்காலம் தொடங்கியவுடன், மக்கள் சளி, இரும்பல், குளிர் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். குளிர்காலத்தில் அரிக்கும் தோலழற்சி, வறண்ட சருமம், முடி உதிர்தல் மற்றும் கீல்வாதம் பற்றியும் பலர் புகார் கூறுகின்றனர். குளிர் காற்று மற்றும் காற்று மாசுபாட்டின் அளவு உயர்வு காரணமாக இவை அனைத்தும்... Read more »

உறக்கம் ஒவ்வொரு மனிதனுக்கு மிக அத்தியாவசியமானது. சுவாசிப்பதற்குக் காற்று எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவு மனிதனின் உடல் சமநிலையாக இருக்கவும், ஆரோக்கியமாக இருப்பதற்குத் தூக்கம் மிக அவசியம். தூக்கமின்மைக்கான மருத்துவ காரணங்கள்.படபடப்பு ,கவலைகள், கோவம்.மன உளைச்சல் தேவையில்லாத சிந்தனைகளால் ஏற்படும் கவலை,கோவம்,நோய்களால் ஏற்படும்... Read more »

பேசல் செல் கார்சினோமா என்பது தோலில் ஏற்படும் ஒருவகையான தோல் புற்றுநோய் ஆகும். பொதுவாக இந்த தோல் புற்றுநோய் நமது உடலில் அதிகம் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. தொடக்க நிலையிலேயே இதைக் கண்டுபிடித்துவிட்டால், எளிதில் குணப்படுத்திவிடலாம். இந்த தோல் புற்றுநோய் மிக எளிதில் பரவாது. ஒருவேளை... Read more »

சிவப்பு அரிசியை புட்டு, சாதம்,கஞ்சி,களி போன்றவற்றை செய்து சாப்பிடலாம். சாதாரண அரிசியில் அதிகளவு காபோவைதரேற் இருக்கும். இதனை சர்க்கரை நோயாளிகள், உடல் பருமன் பிரச்சனை இருக்கும் நபர்கள் சாப்பிட கூடாது. சிவப்பு அரிசியை சாப்பிட்டால் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.உடல் எடையை குறைக்கும் நபர்களுக்கு,... Read more »

தைராய்டு சுரப்பி என்பது கழுத்துப் பகுதியில் காணப்படும் ஓர் உறுப்பு. இது இதயத் துடிப்பு மற்றும் உணவு செரிமானத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. சரியான அளவில் தைராய்டு ஹார்மோன்கள் சுரக்காவிட்டால், உடலின் இயற்கை செயல்பாட்டில் பிரச்னைகள் உருவாகும்.ஹைபர் தைராய்டிசம் பெரும்பாலானவர்களுக்கு வரக்கூடியது. இதில் தைராய்டு... Read more »

மலக்குடலின் நரம்புகளின் ஏற்படும் ஒரு அழற்சி நோயாகும் மூலநோய். மலம் கழிக்கும் போது இரத்தம் கசிந்தால்,மலம் கழிக்கும் போது வலி இருந்தால் இந்த நோய் உங்களுக்கு வருவதற்கு மிக அதிக வாய்ப்பு உள்ளது. இந்த நோயின் தீவிரம் அதிகமானால் அறுவை சிகிச்சை செய்தே குணப்படுத்த... Read more »

மழைக்காலம் இந்தக் காலங்களில் குழந்தைகள், நடுத்தர வயதினர், முதியோர்கள் என அனைத்து தரப்பினரையும் நோய் ஒருபாடு படுத்திவிடும். சளியில் ஆரம்பிக்கும் சின்னஞ்சிறு நோயானது, கவனமின்மையாலும் அலட்சியத்தாலும் இறுதியில் அதிகப்படியான காய்ச்சலுக்கு வித்திட்டு விடும் அபாயம் இருக்கிறது. ஆகையால் கொஞ்சம் சமயோஜித புத்தியுடன் இந்த மழைக்காலத்தை... Read more »

காய்கறிகள் என்பது இயற்கை நமக்கு அளித்துள்ள கொடை எனலாம். காய்கறிகளில் நார்ச்சத்து, வைட்டமின், கனிமசத்துகள் உள்ளிட்ட உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான எண்ணற்ற சத்துகள் உள்ளன.காய்கறிகளை உண்பதால் உடல் எடை அதிகரிக்காது. கலோரி அளவும் குறைவாகவே இருக்கும். பச்சை மற்றும் ஆரஞ்சு நிறத்திலான காய்கறிகளை நாம்... Read more »

என் கணவர் இரவில் விடும் குறட்டையால், நான் தூக்கத்தை தொலைத்து நிற்கிறேன்” என்று விவாகரத்து கேட்டு கோர்ட் படி ஏறிய பெண்களும் உண்டு. இரவில் தூக்கமின்றி தவிப்பவர்கள் பலர் என்றால், அருகில் படுப்பவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடும் அளவுக்கு, சத்தமாக குறட்டை விட்டு... Read more »