
பொலிவான சரும அழகைத் தரும் , பொதுவாக நிறத்திற்காக சேர்க்கப்படுகிறது. குங்குமப்பூ உணவு பதார்த்தங்கள், அழகு சாதன பொருட்கள் தயாரிப்பு போன்றவற்றில் பயன்படுகிறது. குங்குமப்பூவில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளன. குங்குமப்பூ அழகு, உணவு பொருட்களில் பயன்படுவதோடு மட்டுமல்லாமல், உடல் நல பிரச்சனைகளான மன இறுக்கம்,... Read more »

உலகை அச்சுறுத்தி ஆட்டிப்படைக்கும் கொரோனா தொற்றிலிருந்து இலங்கையும் விதி விலக்கல்ல.இந்த தொற்றினால் நாளாந்தம் பலர் கண்டு பிடிக்கப்படுவதுடன்,உயிரிழப்புகளும் நாளாந்தம் இடம்பெற்றவண்ணமே உள்ளன.இந்த வகையில் குறித்த தொற்றை உலகிலிருந்து முற்றாக அழிக்கும் வகையில் தடுப்பூசியை பல நாடுகள் கண்டு பிடித்துள்ளன.அவ்வாறு கண்டு பிடிக்கப்பட்ட தடுப்பூசியை இலங்கைக்கு... Read more »

கொழும்பிலிருந்து தூரப் பிரதேசங்களுக்கான ரயில் சேவை எதிர்வரும் 18ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.அதற்கிணங்க ஆசனப் பதிவுகளை மேற்கொள்ளும் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சகாதார வழிகாட்டலுக்கமைய தூரப் பிரதேசங்களுக்கான ஆரம்பிக்கப்படவுள்ளதாக, ரயில்களில் வியாபார நடவடிக்கைகளை யாசகம் செய்வது உள்ளிட்ட... Read more »

திரையுலகில் தைத்திருநாளை முன்னிட்டு மாஸ்டர் திரைப்படம் வெகு விமர்சையுடன் வெளியிடப்பட்டது.தளபதி ரசிகர்கள் மட்டுமின்றி ஏராளமானோர் மாஸ்டர் படம் பார்ப்பதற்காக முண்டியடித்துச் சென்றனர்.அதன்படி இலங்கை, இந்தியா,உட்பட பல நாடுகளில் மாஸ்டர் படம் திரையிடப்பட்டது.இந்த நிலையில், திருகோணமலையில் அமைந்துள்ள திரையரங்கொன்றில் மாஸ்டர் தமிழ் திரைப்படத்தைப் பார்க்க சென்ற... Read more »

ஸ்கொட்லாந்தின் தேசிய கவிஞர் றொபேட் வென்ஸ் பெயரில் ஆண்டு தோறும் வழங்கப்படும் மனிதநேய விருதிற்கு இலங்கையை சேர்ந்த தமிழ் மருத்துவர் வரதராஜா துரைராஜா உட்பட மூவர் இம்முறை பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் இறுதிப்போர் நடைபெற்ற காலத்தில் முள்ளிவாய்க்காலில் மூன்றரை லட்ஷம் தமிழ் மக்கள் சுற்றிவளைக்கப்பட்டு... Read more »

இந்த வருடத்தின் கோடை காலம் என்பது பிரித்தானியப் பிரஜைகளுக்கு கொரோனா அச்சமற்ற ஒரு கோடைக்காலமாக இருக்கவேண்டும் என்ற குறிக்கோளில் தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகளை முடுக்கிவிட்டுள்ளது பிரித்தானியா.அந்த அடிப்படையில், எதிர்வரும் மார்ச் மாத்தில் 50 வயதிற்கு மேற்பட்ட சுமார் 32 மில்லியன் பிரித்தானிய மக்களுக்கு தடுப்பூசிகளை... Read more »

வடமராட்சி வல்வெட்டித்துறை மதவடி உல்லாசக் கடற்கரையில் ஒவ்வொரு வருடமும் மிகவும் கோலாகலமாக பட்டத் திருவிழா நடைபெறும் இந்த வருடம் கொரோனா காரணமாக மக்களின் பாதுகாப்பு கருதி பட்டப்போட்டி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.அதாவது, இலங்கையில் பட்டம் விடும் நிகழ்வு அங்கு மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். அதற்கு பல விதமான... Read more »

2020 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பாடசாலை ரீதியிலான வெட்டுப்புள்ளிகள் வெளியாகியுள்ளன.இதனை பரீட்சைகள் திணைக்களம் சற்றுமுன் வெளியிட்டுள்ளது.வெட்டுப்புள்ளிகளை www.doenets.lk மற்றும் results.exams.gov.lk ஆகிய இணையத்தளங்களின் ஊடாகப் பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more »

தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய டயர் உற்பத்தி தொழிற்சாலை இன்று ஹொரனையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஹொரனையில் உள்ள வாகவத்தை ஏற்றுமதி செயலாக்க மண்டலத்தில் இந்த டயர் உற்பத்தி தொழிற்சாலை திறக்கப்படுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்தார்.ஹொரனையில் 155 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது.இதன் மூலம்... Read more »

களுதாவளை வீதிப்பிள்ளையார் ஆலயத்தடியில் இடம் பெற்ற விபத்தில் காயமடைந்தவர்களுள் ஒருவர் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் காரைதீவுப் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் என தெரியவருகின்றது.மேற்படி விபத்துச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியில் ஒருவரை மோதி, ஆலயத்திற்கு அண்மையில் அமைந்துள்ள... Read more »