
உரிய பிரதேச செயலகங்களில் இணையவழியில் கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள முடியும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.50 பிரதேச செயலகங்கள் உள்ளிட்ட 55 நிறுவனங்களில் இணையவழியில் கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ளத் தேவையான வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இணையவழியில் விண்ணப்பங்களை சமர்ப்பித்து, உரிய பிரதேச... Read more »

திங்களில் ஆரம்பித்து சனியில் முடிந்து விடுகிறது இன்றைய இளைஞர்களின் காதல் என ஏளனம் செய்பவர்கள் முகத்தில் கரியை பூசும் வகையிலான காதல் இது.நூற்றில் சிலர் செய்யும் தவறுக்காக அனைவரையும் குற்றம் கூறுவது, உண்மை காதலே இல்லை என்பதெல்லாம் தவறு என்பதை நிரூபிக்கும் காதல் இது.... Read more »

ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையில் உள்ள உண்மையான அன்பை விட வேறு எதுவும் உணர்வுப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை என்று அதை அனுபவிப்பவர்கள் சொல்வார்கள். எதிர்பாலினத்தைச் சேர்ந்த ஒருவருடன் பெரும்பாலான நேரத்தைக் கழிப்பதோடு மட்டுமல்லாமல், உங்களுடைய நண்பர்கள் மற்றும் பிற உறவினர்களை விட அதிகமான பிணைப்புடனும்... Read more »

நாம் நடப்பதற்கு, ஓடுவதற்கு, நடனமாடுவதற்கு என நம் உடல் செயல்பாடுகள் முழுவதும் நம் ழுழங்காலோடு இணைந்துள்ளது. முழங்கால் ஆரோக்கியமாக இல்லை என்றால், நம்மால் எழுந்து நடக்கக்கூட முடியாது. நம் ஆரோக்கியமாக செயல்பட முழங்கால் ஆரோக்கியம் மிக முக்கியம். ஆனால், பெரும்பாலும், நாம் முழங்கால் ஆரோக்கியம்... Read more »

தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று காலை உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகரும் வாய்ப்பு அதிகம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது நாளை, ஜனவரி 28ஆம் திகதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும். அதன்பின்னர், அது... Read more »

யாழ்.திருநெல்வேலி மக்கள் வங்கி கிளையில் அடகு வைக்கப்பட்ட நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தினால் பாதிக்கப்பட்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு மிக விரைவில் தீர்வு வழங்கப்படும் வங்கியின் பிரதி பொது முகாமையாளர் ரி.எம்.டபிள்யூ.சூரியகுமார கூறியுள்ளார். அடகுவைத்த நகைகளை மீட்க முடியாமல் பாதிக்கப்பட்டிருக்கும் வாடிக்கையாளர்களுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.மக்கள் வங்கியின்... Read more »

புலமைப்பரிசில் பரீட்சையில் வெயாங்கொடை ஆரம்ப பாடசாலையின் நெஹான்சி பிரபோத்யா குலரத்ன என்ற மாணவி 195 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.வயங்கொடை – உடுகம பிரதேசத்தில் வசிக்கும் நெஹான்சி குடும்பத்தில் இரண்டாவது பிள்ளை என்பதுடன் அவருக்கு ஒரு மூத்த சகோதரியும் உள்ளார். குறித்த மாணவி தனது வெற்றி குறித்து... Read more »

க.பொ.த உயர்தர பரீட்சைகள் நிறைவடையும் வரையில் மின்வெட்டினை நடைமுறைப்படுத்தாமல் இருக்க முடியாது என இலங்கை மின்சார சபையின் தலைவர் நலிந்த இளங்ககோன் அறிவித்துள்ளார். க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் நிறைவடையும் வரையில் மின்வெட்டினை நடைமுறைப்படுத்தாமலிருக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இணக்கம்... Read more »

யாழ் குடாநாட்டில் நயினாதீவில் கோவில்கொண்டருளி தன்னை நாடும் பக்தர்களை காத்துவருபவள் நயினை நாகபூசணி அம்பாள்.இந்நிலையில் அண்மையில் நயினாதீவில் முருகைக்கல்லில் வடிக்கப்பட்ட அம்மன் சிலையொன்று மேற்கிளம்பியுள்ள சம்பவம் ஆச்சர்யத்தையும், அதேசமயம் பக்தர்களுக்கு பரவசத்தையும் அளித்துள்ளது. நயினாதீவு மேற்குப் பகுதியில் வாழும் மக்கள் ஆதிகாலந்தொட்டு இந்த அம்மனை... Read more »

கடினமாக உழைத்தால்தான் சிம்ம ராசி நேயர்களுக்கு அதிர்ஷ்டம் வரும். இந்த ராசிக்காரர்கள் சீராக இருக்க வேண்டும் என்ற விதிகளை கடைபிடிக்கும் போதுதான், பிரபஞ்சம் அவர்களுக்கு உலகில் உள்ள அனைத்து வெற்றிகளையும் அளிக்கிறது. அவர்கள் சிறந்த தொடர்பாளர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவைப்படும் போதெல்லாம் அவர்களின் அதிர்ஷ்டத்தால்... Read more »