தேசியமட்ட மெய்வல்லுநர் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றார் சுவர்ணா.கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் போட்டியில்
நேற்று 05.12.2022 திங்கட்கிழமை நடைபெற்ற 18 வயதுப்பிரிவு பெண்கள் கோலூன்றி பாய்தல் நிகழ்வில் மகாஜனக்கல்லூரி மாணவி சி.சுவர்ணா 3.20 மீற்றர் உயரம் தாண்டி தங்கப்பதக்கத்தைப் பெற்றுக்கொண்டார்.
தங்க மங்கைக்கு வாழ்த்துகள்

