
உலகிலேயே அதிக அறிவுத்திறன் கொண்ட திருநெல்வேலியை சேர்ந்த சிறுமி விசாலினி…!! தனக்குரிய இணைய தளத்தைத் தானே வடிவமைத்தவர்.அதுவும் 24 மணி நேரத்தில். தான் கற்றதோடு மட்டும் நிறுத்தவில்லை இவர். கற்பிக்கவும் தொடங்கினார். தன் 11வயதில், 25 க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு அழைக்கப்பட்டு அங்கு... Read more »

இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியான நித்தியானந்தா நாட்டை விட்டு தப்பி ஓடியிருந்த நிலையில் நேபாளம் வழியாக திருட்டு தனமாக இந்திய அரசை ஏமாற்றி ஓடியிருப்பது தெரியவந்திருந்தது. இதையடுத்து இண்டர் போல் சர்வதேச காவல்துறை உலகமெங்கும் நித்தியின் மூஞ்சியை தேட ஆரம்பித்திருந்தது. இதற்கிடையே பெண்கள் கடத்தல், கொலை... Read more »

தமிழக சட்டமன்ற தேர்தல் 2021 நெருங்கி கொண்டிருக்கும் இந்த சமயத்தில் தேர்தல் களம் பரபரப்பாக உள்ளது. ஒவ்வொரு கட்சியினதும் பிரச்சார பணிகள் தீவிரமாக முடக்கி விடப்பட்டுள்ளது. ஆட்சியை பிடிப்பதற்காக திமுக குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபா விலை அறிவித்துள்ளது தனிக்கதை. உலக நாயகன் கமல்... Read more »

இறவன் தந்த இந்த வாழ்வில் சுவையான உணவுகளை அனுபவித்து உண்ணவேண்டும் என ஆர்வம் கொண்டவரா நீங்கள்? மூங்கில் பிரியாணி அல்லது புரியாணி திண்டிருக்கிறீங்களா? அல்லது சாப்பிட்டுள்ளீர்களா? இந்த ஆரோக்கியம் தரும் சுவையான உணவை வீட்டிலேயே சமைப்பது எப்படி? முதலில் மூங்கில் கழி என்றினை எடுத்து... Read more »

ரிசப ராசி அன்பர்களே! அஷ்டம சனி முடிந்துவிட்டதே ஆனால் என் பிரச்சினைகள் இன்னும் தீரவில்லையே என மனதில் கவலைகளோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள். தொழில் வருமானம் சிக்கலிலேயே செல்லும். உலலில் அடி பட்டிருக்கும். மருத்துவமனை செலவுகள் ஏற்பட்டிருக்கும். எதையும் செய்ய முடியாததால் வேலையை இழந்திருப்பீர்கள். பெற்றோரை... Read more »

அண்மையில் ஐடியில் வேலை பார்க்கும் தங்கள் 23 வயது பெண்ணுக்கு மாப்பிளை தேடும் படலத்தை ஆரம்பித்த பெற்றோருக்கு தங்கள் மகள் கேட்ட கோரிக்கைகள் அதிர்ச்சியளித்துள்ளது. அதற்கான காரணங்களை தேடப்போக அதிர்ச்சியோ அதிர்ச்சி சம்பவங்கள் நடந்திருக்கலாம் என தெரிய வருகின்றது. காரணம் மணப்பெண் தனக்கு வயதான... Read more »

உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு இந்தத் தமிழ் மண்தான், இங்கு மட்டும் நாற்பாதயிரம் கோயில்கள் உள்ளன. அவ்வளவு கோயில்கள் ஏன்? அவசியம் என்ன? அதற்கான காரணம் காரணங்கள் பற்றி அறிண்டுகொள்வோம்.சோழர் காலத்தில் தமிழ்நாடு தான் உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடாக திகழ்ந்ததாம்.சுமார் 40,000 கோயில்களை... Read more »

அண்ணா! முதல்வராக இருந்த காலத்தில்… அண்ணா பெட்ரோல் போடக்கூட காசில்லாமல் கஷ்டப்பட்டார் என அவரோடு இருந்த அதிகாரி சுவாமிநாதன் எழுதி இருக்கிறார்! அண்ணா இறந்த பொழுது, நுங்கம்பாக்கம் இந்தியன் வங்கியில், அவரது கணக்கில் ₹.5000 மட்டும் கையிருப்பு இருந்ததாகத் தகவல்! எழுத்தாளர் ஜெயகாந்தன்’அண்ணா நீங்கள்... Read more »

”பொங்கல் நல்ல ருசியாக இருக்கிறது ” என்றேன்.”நானும் நெடுகப் பார்த்திருக்கிறேன் நீங்கள் புக்கை என்று சொல்லாமல் பொங்கல் என்று மட்டும் தான் சொல்லுகிறீர்கள் ” என்றார்.”நானும் திருகோணமலை வாசியாக 6 வருடங்கள் இருந்ததால் சில சொற்கள் என்னுடன் ஒட்டி விட்டன ” என்றேன்.புக்கை என்பது... Read more »

கரும்பு, மஞ்சள், வாழை… என ஒரே மாதிரியான பயிர்களை சாகுபடி செய்து கட்டுப்படியான விலை கிடைக்காமல், அவதிப்படுவதை விடுத்து… சத்தான சந்தை வாய்ப்புள்ள புதிய பயிர்களைப் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்ட ஆரம்பித்திருப்பது, தொடர்கிறது. அந்த வகையில், பப்பாளி சாகுபடியில் இறங்கி, லட்சங்களில் வருமனாத்தைப்... Read more »