
பொலிவான சரும அழகைத் தரும் , பொதுவாக நிறத்திற்காக சேர்க்கப்படுகிறது. குங்குமப்பூ உணவு பதார்த்தங்கள், அழகு சாதன பொருட்கள் தயாரிப்பு போன்றவற்றில் பயன்படுகிறது. குங்குமப்பூவில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளன. குங்குமப்பூ அழகு, உணவு பொருட்களில் பயன்படுவதோடு மட்டுமல்லாமல், உடல் நல பிரச்சனைகளான மன இறுக்கம்,... Read more »

உலகை அச்சுறுத்தி ஆட்டிப்படைக்கும் கொரோனா தொற்றிலிருந்து இலங்கையும் விதி விலக்கல்ல.இந்த தொற்றினால் நாளாந்தம் பலர் கண்டு பிடிக்கப்படுவதுடன்,உயிரிழப்புகளும் நாளாந்தம் இடம்பெற்றவண்ணமே உள்ளன.இந்த வகையில் குறித்த தொற்றை உலகிலிருந்து முற்றாக அழிக்கும் வகையில் தடுப்பூசியை பல நாடுகள் கண்டு பிடித்துள்ளன.அவ்வாறு கண்டு பிடிக்கப்பட்ட தடுப்பூசியை இலங்கைக்கு... Read more »

ஆவாரை முழுத் தாவரமும், துவர்ப்புக் குணமும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. சிறுநீரக, சிறுநீர்த்தாரை சம்பந்தமான நோய்களையும், ஆண்குறி எரிச்சலையும் போக்கும். இலை, பூ, பட்டை உடலைப் பலமாக்கும். துவர்ப்புத் தன்மையைக் கூட்டும். பூ, வறட்சி, கற்றாழை நாற்றம் ஆகியவற்றைப் போக்கும். உடம்பிற்கு பொற்சாயலைத் தரும்.... Read more »

அந்த காலத்தில் வாழ்ந்த சித்தர்கள் உண்மையிலேயே விஞ்ஞானிகள் தான். உணவே உண்ணாமல் வாழ்ந்து காட்டி சாதித்தவர்கள். இவர்களால் மட்டும் இது எப்படி முடிந்தது என நம்மால் யோசித்து கூட பார்க்க முடியாது. இது எப்படி சாத்தியம்? பொதுவாக உமிழ்நீர் என்பது கன்னம், தாடை மற்றும்... Read more »

அத்திப்பழம், பேரிச்சம்பழம், தேன் ஆகிய மூன்றுமே சிறந்த இயற்கை ஆரோக்கிய உணவுளும், நீங்கள் நாள்தோறும் சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை, நோய் எதிர்ப்பு சக்தி விரைவாக அதிகரிக்கும். மேலும், பேரிச்சம்பழம் – தேன் கலவை மற்றும் அத்திப்பழம் – தேன் கலவை சாப்பிட்டு வருவதால்... Read more »

வெள்ளை அரிசியை சமைப்பதைவிட, சிவப்பு அரிசி அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். ஏனெனில், அது ஆரோக்கியத்துக்கு உத்தரவாதமான தானியம் ஆகும். சிவப்பு அரிசியில் நார்ச்சத்தும் செலினியமும் மிகுந்து இருக்கின்றன. இவை புற்றுநோயை ஏற்படுத்தும் காரணிகளைத் தடுத்து நிறுத்துகின்றன. இது மட்டுமல்ல, வைட்டமின் இ, நம் உடல்... Read more »

இடுப்பு வலி, முதுகு வலி, கை,கால் வலி இருந்த இடம் காணாமல் போகச் செய்யும் அற்புதமான பானம்.* ஒரு சிலருக்கு உடலானது எப்போதும் பலவீனமாக இருப்பதாக உணர்வார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு தான் இந்த பதிவு. உடலுக்கு உடனடியாக பலம் சேர்க்கும் தன்மை உளுந்துக்கு உண்டு. அதிலும்... Read more »

மனிதர்களை இறப்பிலிருந்து காப்பாற்றும் அபார சக்தி வெந்தயத்திற்கு இருப்பதாக புதிய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.அமெரிக்காவின் புளோரிடாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளது.இரத்தத்தைச் சுத்திகரிப்பதுடன் இதயத்தை வலுப்படுத்தும் தன்மை வெந்தயத்திலுள்ள ஒரு வித வேதிப்பொருளில் காணப்படுவதனால் மனிதர்களை தொற்றா உயிர் வழி நோய்களிலிருந்து காத்து... Read more »

கபம் என்பது ஒரு வகையான சளி. இது நுரையீரல் மற்றும் சுவாசக் குழாயில் உற்பத்தி செய்யப்படுகிறது.இது ஒருவர் நீண்ட காலம் உடல்நல குறைவால் பாதிக்கப்படும் போது கவனிக்கத்தக்க ஒன்றாக உள்ளது. ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் போது கூட, உடலின் சில பகுதிகளில் சளி... Read more »

திருமணத்திற்கு பிறகு ஆண் ,பெண் இருபாலருக்கும் உடல் எடை அதிகரிப்பது பொதுவானது. இருப்பினும் பெண்கள் தான் உடல் பருமன் சார்ந்த பிரச்சினைகளை அதிகம் எதிர்கொள்கிறார்கள். திருமணத்திற்கு பிந்தைய எடை அதிகரிப்புக்கு பின்னால் ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. உணவுப் பழக்கம்-புதுமண தம்பதியர் தங்கள் புதிய வாழ்க்கையின்... Read more »