
வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் ராசி மாற்றங்களின் போது சில சமயங்களில் யோகங்கள் உருவாகும். இப்படி உருவாகும் யோகங்களின் தாக்கமானது அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதுவும் மங்களகரமான யோகம் ஒருவரது வாழ்வில் சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் 700 ஆண்டுகளுக்கு பின்னர் மார்ச்... Read more »

2023 ஆண்டின் உலகளவில் மகிழ்ச்சியான மக்கள் வாழும் நாடுகளில் பட்டியிலில் இலங்கை 112 ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த தரப்பட்டியலில் பின்லாந்து தொடர்ந்து ஆறாவது முறையாக முதல் இடத்தை பெற்றுள்ளது.இந்த அறிக்கையின்படி, இலங்கையின் நிலை 2022ஆம் ஆண்டு 127வது இடத்தில் இருந்ததை விட... Read more »

இலங்கையில், செயற்படும் பிரமிட் வகையிலான தடைசெய்யப்பட்ட 3 திட்டங்களுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் பரிசீலிக்குமாறு இலங்கை மத்திய வங்கி சட்டமா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.இதன்படி, Fast 3Cycle International (Pvt) Ltd (F3C), Sport Chain App, Sports Chain ZS... Read more »

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தால் அங்கீகரிக்கப்பட்ட கிட்டத்தட்ட மூன்று பில்லியன் அமெரிக்க டொலர் கடன் நிதி வசதி தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் அறிக்கையொன்றில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.அதற்கமைய, முதல் தவணையாக 333 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த... Read more »

யாழ்.சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்பாணம் – கொழும்பு விமான சேவையை ஆரம்பிப்பதற்கு ஆராய்ந்து கொண்டிருக்கின்றோம் என யாழ்ப்பாணத்திற்கான இந்தியத் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் தெரிவித்துள்ளார். யாழ் இந்தியத் துணைத்தூதரகம் மற்றும் வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்த... Read more »

நீங்கள் Facebook இல் page run பண்றிங்களா? அவதானம்‼️சமீப காலமாக இலங்கை முக நூல்கள் பல ஹக் பண்ணப்பட்டு பேஜ்கள் களவாடப்பட்டு வருகின்றது எல்லாரும் அறிந்த விடயமே.இதை ஒரு / ஒன்றுக்கு மேற்பட்ட சில குழுக்களே மிக எளிதான ஒரு loophole மூலம் திறம்பட... Read more »

இலங்கையின் தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையிலான பாக்குநீரிணையை 10 மணி நேரம் 45 நிமிடங்களில் ஒன்றாக நீந்திக் கடந்து சாதனை படைத்த 7 பேர்.இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் பெங்களூரில் அமைந்துள்ள திறந்த நீர் நீச்சல் அறக்கட்டளையை சேர்ந்த பிரசாந்த் ராஜண்ணா, ராஜசேகர் துபரஹள்ளி, ஜெயப்பிரகாஷ் முனியல்... Read more »

உடல் நலத்தை மட்டுமல்ல, உறவின் நலத்தையும் கூட சில அறிகுறிகளை வைத்து அறிந்துக் கொள்ள முடியும். அதிலும் முக்கியமாக பெண்கள் சில அறிகுறிகளை வைத்து தனது கணவன் தன்னுடனான உறவில் எப்படி இருக்கிறான் என அறிந்துவிடுவார்களாம்.அந்த வகையில், கணவன் தன் மீது ஆசையுடன் தான்... Read more »

அப்போது எல்லாம் மணமகன் வீட்டார், பெண்ணுக்கு பாட தெரியுமா? ஆட தெரியுமா? என கேட்டு வந்தனர். ஆனால், இப்போது மணமகள் வீட்டார்ம பையனுக்கு என்ன வேலை? எவ்வளவு ஊதியம், வீடு, கார் இருக்க? லோன் ஏதேனும் பாக்கி வெச்சிருக்காரா? வெளிநாடு போகும் வாய்ப்பு இருக்கா?... Read more »

உங்களுக்கு மிகவும் பிடித்த ஒரு பெண்ணுடன் பழக சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறதா? அதை நல்ல முறையாக பயன்படுத்துவது எப்படி என்பது பற்றி தெரியவில்லையா? முதல் முறையாக பேசும் போதே அசடு வடிந்து கொண்டு பெண்களுக்கு அறவே பிடிக்காது.பெண்களிடம் எப்படி பேசினால் பிடிக்கும் என்பது பெண்களுக்கு தான்... Read more »