
தங்கம் விலையானது தொடர்ந்து சரிந்துவரும் நிலையில், கடந்த 4 வாரங்களாகவே சரிவில் இருந்து வந்த நிலையில், இந்த வார இறுதியில் ஏற்றத்தில் முடிவடைந்தது.தங்கம் விலை ஏற்றத்திற்கு முக்கியகாரணமாக அமெரிக்க டாலரின் மதிப்பானது 20 வருட உச்ச விலையில் இருந்து சரிவினைக் கண்டுள்ளது. இது தான்... Read more »

காதல் செய்வது என்பது மிகவும் எளிது. ஆனால் அந்த காதலை வெற்றியடையச் செய்வது தான் மிகவும் கஷ்டம். அந்த கஷ்டமான செயலையும் எதிர்த்து போராடி திருமணம் வரை வந்துவிட்டால், அதன் பின் வாழும் வாழ்க்கையே ஒரு சுகம் தான். இதில் ஒரு பெரிய சிக்கல்... Read more »

எப்படி ஒருவருக்கு காதல் செய்யும் போது சொல்ல முடியாத அளவில் சந்தோஷம் கிடைக்கிறதோ, அதை விட பல மடங்கு அதிகமாக காதல் முறிவின் போது உண்டாகும் வலி இருக்கும். அதேப்போல் காதல் முறிவால் ஏற்படும் வலியில் இருந்து, யாராலும் அவ்வளவு எளிதில் வெளிவர முடியாது.... Read more »

வலிமை அஜித் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.அதே நேரத்தில் பேமிலி ஆடியன்ஸ் இந்த படத்தை தலையில் தூக்கி கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் வலிமை படம் வெளிவந்து 5 நாட்கள் ஆகிய நிலையில் உலகம் முழுவதும்... Read more »

பிக் பாஸ் சீசன் 5 மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் அபிநய். இவர் ராமானுஜன், சென்னை 28 பார்ட் 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் பாவனிக்கும் இவருக்கும் ஏற்பட்ட காதல் சர்ச்சையின் காரணமாக அபிநய்யை விட்டு,... Read more »

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் வலிமை படம் கடந்த வாரம் வெளிவந்தது.இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது, உலகம் முழுவதும் பல கோடிகளை இப்படம் வசூல் செய்துள்ளது. இந்நிலையில் வலிமை படம் குறித்து இயக்குனர் மற்றும் விமர்சகர்... Read more »

இந்தியாவில் கொரோனா 3-வது அலை தொடர்ந்து வீ்ழ்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் தினசரி கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்து 273 ஆக இருந்தது. நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் இந்த எண்ணிக்கை மேலும் குறைந்து 8... Read more »

களுத்துறை வெலிபென்ன பிரதேசத்தில் நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது பிள்ளைகளுக்கு உணவு வழங்க முடியாமையினால் இந்த விபரீத முடிவை அவர் எடுத்துள்ளதாக, உயிரிழந்தவரின் மனைவி தெரிவித்துள்ளார். 3 நாட்களாக வீட்டில் உணவு ஒன்றுமே இல்லை. பிள்ளைகளுக்கு உணவு... Read more »
இன்று காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையான காலப்பகுதிக்குள் நாட்டில் அனைத்து பிரிவினருக்கும் மூன்று மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை மின்சாரத் தேவை அதிகரித்தால், இரவு நேரத்தில் மேலும் 30 நிமிடங்கள்... Read more »

11,463 ரஷ்யா சுற்றுலாப் பயணிகளும், 3,993 உக்ரைன் சுற்றுலாப் பயணிகளும் தற்போது இலங்கையில் தங்கியிருக்கின்றனர். ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள அரசியல் முரண்பாடுகளால் அவர்களுக்கு மீண்டும் தமது நாடுகளுக்குச் செல்வதற்கு சிரமங்கள் தோன்றியுள்ளன. அதனால், நிலவுகின்ற சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, குறித்த சுற்றுலாப்... Read more »