
யாழ்.நயினாதீவு மற்றும் நெடுந்தீவில், அனலைதீவு ஆகிய தீவுப்பகுதிகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (Hybrid Renewable Energy Grid) அமைப்பை உருவாக்குவதற்கு சீனாவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் இலங்கை மின்சார சபை நடைமுறைப்படுத்தும் மின்சார வழங்கல் நம்பகத்தன்மை மேம்பாடு திட்டத்தின் ஒரு பகுதியாகவே,... Read more »

இலங்கைக்கு தெற்கே ஒரு காற்றுச் சுழற்சி உருவாகியுள்ளமையால், வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் நாளையும் நாளை மறுதினமும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாண பல்கலைகழக புவியல்துறை மூத்த விரிவுரயாளர் நா.பிரதீபராஜா எச்சரித்துள்ளார்.இது குறித்த அவரது எச்சரிக்கையில்,இலங்கைக்கு தெற்கே ஒரு காற்றுச் சுழற்சி உருவாகியுள்ளமையால் வடக்கு... Read more »

21ஆம் திகதி சுற்றுலாப் பயணிகளுக்கு நாட்டை முழுவதும் திறக்க அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறியுள்ளார்.அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போது அமைச்சர் இதை குறிப்பிட்டார்.இது ஒரு தேசிய பொறுப்பு மற்றும் கடமை என்று... Read more »

மன்னாரில் முதலாவது கொரோனா மரணம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை நிகழ்ந்துள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார். மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மன்னார் ‘சைட் சிட்டி’ பகுதியை சேர்ந்த 61 வயதுடைய... Read more »

ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் தொடர்பான சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை ஊடக பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல இதனைக் குறிபிட்டுள்ளார். அதற்கமைய குறைந்தபட்ச சம்பளத்தை 25 சதவீதத்தால் அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர்... Read more »

வடக்கில் இன்று 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. யாழ்ப்ப்பாண பல்கலைகழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இன்று 311 பேரின் பிசிஆர் மாதிரிகள் சோதனைக்குள்ளாக்கப்பட்டன.இதில் 30 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.வவுனியா மாவட்டத்தில் 30 பேரும், யாழ் மாநகரசபை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 5... Read more »

புகையிரத சேவைகள் மீள ஆரம்பமாகியுள்ளதாக யாழ்ப்பாண புகையிரத நிலையத்தின் பிரதம புகையிரத அதிபர் ரி.பிரதீபன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த புகையிரதே சேவைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.அந்த வகையில் யாழ்ப்பாணத்தில் இருந்து இரண்டு புகையிரதங்கள் புறப்பட இருக்கின்றது.முதலாவதாக காங்கேசன்துறையில்... Read more »

2020ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரலில் வெளியிடப்படவுள்ளதாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். மல்வத்து அஸ்கிரிய தேரரை இன்று சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன், உயர்தரப் பெறுபேறுகளின்... Read more »

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் வைத்தியர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.நேற்றுக் காலை 8.30 மணியளவில் புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம் கோம்பாவில் பகுதியில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது. 36 வயதான செல்வராஜா ராஜகரன் என்பவரே தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில்... Read more »

அரசாங்கத்தின் தலையீட்டுடன் ஒரு நாளில் ஒரு விமானம் மூலம் இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்படும். மற்றையது பல்வேறு நாடுகளிலுள்ள பல்வேறு விமான நிறுவனங்களுக்கு சொந்தமான விமானங்கள் இங்கு வரும்போது அந்த விமானங்களில் சுமார் 75 இலங்கையர்களை அழைத்து வருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 300... Read more »