
காதல் செய்துவிட்டு, ஏன் செய்தோம் என்று பலர் வருத்தப்படுவதுண்டு. ஏனெனில் காதலில் விழுந்துவிட்டால், ஒருசிலவற்றை பின்பற்ற வேண்டிய அவசியம் மற்றும் கட்டாயம் இருக்கும். ஆகவே பலரும் காதல் செய்ய யோசிப்பார்கள். குறிப்பாக பெண்கள் நிறையவே யோசிப்பார்கள். மேலும் காதல் செய்துவிட்டு, காதல் செய்யாமல் இருப்பவர்களைப்... Read more »

இன்றைய தலைமுறையினருக்கு செடி வளர்ப்பதில் ஆர்வம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வீட்டின் முன் அதிக இடமிருந்தால், சிறிய தோட்டம் மாதிரி உருவாக்கி அதனை பராமரித்து வருவது மனதிற்கு ஒருவித அமைதியையும், அந்த செடிகளையும் பார்க்கும் போது சந்தோஷமும் அதிகரிக்கச் செய்யும். சரி, செடி வளர்க்க... Read more »

புற்றுநோய் ஒரு சிக்கலான நோய். பெரும்பாலான மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றனர். புற்றுநோய் ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். புற்றுநோயை ஆரம்ப கட்டத்தில் கண்டறிவது சிக்கலானது. ஆரம்பத்தில், இது பெரும்பாலும் நுட்பமான அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது. அசல் நிலையில் இருந்து வேறுபட்டது, இது வேறு சில... Read more »

பிரசவம் என்று வரும்போது அனைவரும் சிசேரியனுக்கு பதிலாக நார்மல் டெலிவெரியையே விரும்புகிறார்கள். நார்மல் டெலிவெரி மற்றும் சிசேரியன் இரண்டும் அதன் சொந்த அபாயங்களையும் நன்மைகளையும் கொண்டுள்ளன. சிசேரியனில் வலி நிவாரணம், எடுக்கப்பட்ட காலம் மற்றும் இரத்த இழப்பு ஆகியவை நார்மல் டெலிவெரியைக் காட்டிலும் மிகக்... Read more »

குழந்தைகள் உருவாவது மிக அழகான அதிசயம்; குழந்தைகள் பெண்ணின் வயிற்றில் உருவாக்கி வளர்வது எத்தகைய அதிசயம் என்பதை அதை வாழ்க்கையில் உணர்ந்து பார்க்கும் தம்பதியருக்கு மட்டும் தான் புரியும். குழந்தைகள் கருவில் உருவாகும் பொழுது கர்ப்பிணி எத்தகு சந்தோஷம் அடைகிறாளோ, அதே அளவு சந்தேகமாக,... Read more »

உங்களுக்கான செல்வத்தின் ரகசியம் ஏற்கனவே உங்கள் கைரேகைகளில் குறியிடப்பட்டுள்ளதாக கைரேகை ஜோதிடம் கூறுகிறது. அதாவது கைரேகை ஒருவரது நிதி நிலைமை எவ்வாறு இருக்கும் என்பதை தெளிவாக சொல்லுமாம். உதாரணமாக, உங்கள் கைகளில் உள்ள நிதி ரேகை நீளமாக இருந்தால், உங்களிடம் செல்வமானது அதிகளவு தேங்குவதோடு,... Read more »

ஒரு நபரின் பெயரின் ஆரம்ப எழுத்து நம்பர்களுடன் தொடர்புடையது என எண் கணிதம் கூறுகிறது. இந்த நம்பரை வைத்து ஒரு நபரைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம். ஒருவரின் இயல்பு, அவரது தேர்வுகள், அவரது வாழ்க்கை மற்றும் காதல் வாழ்க்கை முதலியனவற்றை ஒரு நபரின் பெயரின்... Read more »

காதல் செய்வது என்பது மிகவும் எளிது. ஆனால் அந்த காதலை வெற்றியடையச் செய்வது தான் மிகவும் கஷ்டம். அந்த கஷ்டமான செயலையும் எதிர்த்து போராடி திருமணம் வரை வந்துவிட்டால், அதன் பின் வாழும் வாழ்க்கையே ஒரு சுகம் தான். இதில் ஒரு பெரிய சிக்கல்... Read more »

உள்ளகையில் பல வகையான ரேகைகள், அடையாளங்கள் மற்றும் மேடுகள் உள்ளன. கையில் உள்ள ரேகைகள் ஒருவரின் எதிர்காலத்தைப் பற்றி நிறைய பிரதிபலிக்கின்றன. கையில் உள்ள சில ரேகைகள் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. உள்ளங்கையில் சில ரேகைகள் இருப்பவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் என்று கூறப்படுகிறது. இத்தகைய... Read more »

எப்படி ஒருவருக்கு காதல் செய்யும் போது சொல்ல முடியாத அளவில் சந்தோஷம் கிடைக்கிறதோ, அதை விட பல மடங்கு அதிகமாக காதல் முறிவின் போது உண்டாகும் வலி இருக்கும். அதேப்போல் காதல் முறிவால் ஏற்படும் வலியில் இருந்து, யாராலும் அவ்வளவு எளிதில் வெளிவர முடியாது.... Read more »